சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதான மருத்துவர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.