பெருங்குடி: மதுபோதையில் ரகளை செய்த நபர்.. கொலை செய்து உடலை தலைகீழாகப் புதைத்த சக கட்டட தொழிலாளர்கள்!
பெருங்குடியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், சக தொழிலாளிகளே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.