வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலாராக பணியாற்றும் காவலர், சிறை வாளாகத்திலேயே மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் உத ...
மயிலாடுதுறையில் மது அருந்திய இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் பயன்படுத்திய மது பாட்டில்களைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மதுவில் சயனைடு இருப்பது உறுதியானது
வெளிநாடுகளில் மதுபான விடுதிகளில் நுழையும் நபர்களை, அதிகளவில் குடிக்கச் செய்து அவர்களுடைய பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.