இறுதி சடங்கு முடிவதற்கு இன்னும் சில மணி நேரமாவது ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டப்படி அவரை அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினரும் உதவி செய்து கொ ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துற ...