நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரைகளை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டட கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ30 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் ...
ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4000 போதை மாத்திரைகளை தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பறிமுதல் செய்து அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாம ...