“பிள்ளை நிலா பள்ளி செல்ல.. அவள் கையோடு என் இதயம் துடிக்க கண்டேன்”தந்தைக்காக மகளின் நெகிழ்ச்சி செயல்!
வெளிநாட்டில் வேலை செய்து வந்த தந்தை விடுமுறை நேரத்தில் வீட்டில் இருந்தபோது, மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவறாமல் எழுதியுள்ளார் ராமநாதபுரத் ...