சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த பிரதிமா என்னும் பெண் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய PT National எபிசோடில் தெலங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் பாஜக மீது ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு, கங்கணாவின் தேஜஸ் திரைப்படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத் உட்பட பல விவாதிக்கப்பட்டிருந்தது. அந்த வீ ...
ஹசாரிபாக் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (ஏசிபி) ,உள்ளூர் அமைப்பிடம் லஞ்சம் வாங்கியதாக ஜார்க்கண்டை சேர்ந்த பெண் அதிகாரி மிதாலி ஷர்மா கைது செய்யப்பட்டார்.