மும்பையில் சாந்தி நகர் சிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைப்பெற்ற பகுதிக்கு அருகே சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி நகரின் மையப் பகுதியில் கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.