சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ச ...
சென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில் இன்று முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துக்கள் இயங்க தொடங்கியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.