சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ச ...
“உயர்கல்வியில் மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் படிக்காமல் பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.