சமீபகாலமாக மொபைல் போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. அந்த வகையில் நொய்டாவைச் சேர்ந்த பயனர் ஒருவரின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைல் வெடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“எங்கள் ஆட்சியில்தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்பு கொண்டு வந்தோம்; 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்ததோம். அவற்றினால்தான் இப்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது” - முன்னாள் பள்ளிக்கல்வித்துறை ...