குழந்தைகள் சேட்டை செய்தால், ‘சரியான வாலு, வாணரம், அறுந்த வாலு’ என்று பெற்றோர் திட்டுவதுண்டு. ஆனால் உண்மையில் ஒரு குழந்தை வாலுடன் பிறந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரிட்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு, இந்த வருடம் அதே லீப் தேதியில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்துகிறது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஒரு வருடமாகக் கண்காணித்து எந்த குறைபாடும் இல்லாமல் மருத்துவர்கள் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவமாகியுள்ளது ...