கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார ...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா பள்ளி ஒன்றில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததற்காக ஆசிரியர் ஒருவர் 14 மாணவிகளின் தலையில் ஒரு பகுதியை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.