கோவையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே 12-ஆம் வகுப்பு மாணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்ததில் பள்ளி மாணவன் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், "நாங்கள் காரணம் இல்லை" என பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.