மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் உரியவர்களிடம் நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
ஓசூர் அருகே கூரியர் சர்வீஸ் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.