உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.50 கோடி வரை பணத்தை இழந்த உதவி பொறியாளரிடம், பணத்தை திரும்பக்கேட்டு கடன்கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்துவந்துள்ளனர். இதனால் பொறியாளரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ...
“இன்ஸ்டாகிராம் மூலம்தான் எனக்கு இந்த செயலி அறிமுகம். நான், என்னுடைய உறவினர்கள் என பலரும் இதில் முதலீடு செய்து, இதுவரை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தோம். காவல்துறையில் இதுவரை ஏதும் ப ...