கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு உடல்.. முறைப்படி சுடுகாட்டில் அடக்கம் செய்த தலைமைக்காவலர்.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்..
தென்காசி நகரின் மையப் பகுதியில் கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.