விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயில் கலந்த கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது.