அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம் என்பதால், அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ பிணை வழங்கவேண்டும் என அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம் என்பதால், அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ பிணை வழங்கவேண்டும் என அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...