திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில் கிராம பேருந்து நிலையமொன்றில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்... ஒரே குடும்பத்தைச் ...
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் தொடர்புடைய பல்வீர்சிங் உட்பட 15 காவலர்களும் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி மீண்டும் நெல்லை நீதி ...
திருநெல்வேலி பெட்ரோல் பங்க் ஒன்றில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 21 பைசா வைத்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பங்க்கிற்கு ரூ.7,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.