உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேரும் குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சப் சிறையில் சரணடைந்துள்ளனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முதல் பில்கிஸ் பானு வழக்கில் சரணடைந்த குற்றவாளிகள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு குறித்த விவரம், பயிற்சி மையத்தில் பயின்றுகொண்டிருந்த மாணவர் உயிரிழந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இன்றைய PT National பகு ...