தேர்தல் பத்திர விவகாரத்தில் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஏடிஆர் அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
“நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கல்வித் துறைக்கு அடுத்தப்படியாக வனத்துறையில்தான் அதிகபடியான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன” என ...