TNPSC புள்ளியியல் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து போராடினால் தேர்வில் வெற்றி பெற்று சாதிக்கலாம் என அந்த மாணவ ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.