தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்று பாஜகவிற்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடையை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது.
“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து 509 கோடி ரூபாய் பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.