வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“நடிகை த்ரிஷா தொடர்பாக பேசிய விவகாரத்தில் மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அது பற்றி கவலையில்லை” - என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அவர் ...