"தேர்தல் முடிந்தபின் மீண்டும் எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்கும். தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க யாருக்கும் துணிவு இல்லை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேச ...
மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 6 சதவீத பேர் இறந்து விட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...