இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 23 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் பைப் லைன் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.