கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென் ...
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியான உடன் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பாதிப்புகளின் தீவிரத்தை வெகுவாக குறைக்க உதவியது. அந்த வகையில ...
நேற்றைய தினம் பகலில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில், மாலை கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, மதுரவாயல், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்தது. தமிழ்நாடு முழு ...