இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூபா டைவிங் வீரர்களைக் கொண் ...
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்து துறை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலில் வீசப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. இதில் இரண்டு பைபர் படகுகளுடன் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.