மும்பையில் நாளை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதிய தலைமுறையின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சி நேற்று, “கடும் விமர்சனத்திற்குள்ளான ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி... அரசியலாக்கப்படுகிறதா நிர்வாகக் குளறுபடி?” எனும் தலைப்பில் நிகழ்ந்தது. அதில் நடிகை கஸ்தூரி கலந்த ...