புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் ...
சாத்தான்குளம் வழக்கில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது . இதில் ஆய்வாளார் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள் ...