நீலாங்கரையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் வைத்திருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, ரூ.17 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம், லேப்டாப், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்த நபரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.