சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில், வார இறுதிநாளான இன்று வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் ராஜ்குமார் அளித்த கூடுதல் விவரங்களை இணைக்கப்பட ...
சென்னையில் அண்மையில் பெய்த மழையால் புத்தகக் காட்சியின் சில பதிப்பகங்களில் பல புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை காணலாம்.