"சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்" - மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை தெருநாய் கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.