4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாகவே இம்முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.