"யானையை கற்கள் கொண்டு விரட்ட முற்பட்டபோது ஆத்திரமடைந்த யானை, தொடர்ந்து வாகனங்களை தாக்கியது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சங்கிலி கொண்டு கட்டப் ...
திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையின் உடல் எடை அதிகரித்ததால், புத்துணர்ச்சிகாக 6 மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள சரணாலயத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.