சென்னையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும் ரொக்கப் பரிசுடன் சான்றிதழ் வ ...
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த இளைஞரை, சிங்கம் ஒன்று கடித்துக்குதறியதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.