ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.