மகாராஷ்ராவில் 12 வயது நிரம்பிய சிறுமியை சட்டவிரோத குழந்தை திருமணம் செய்து பல முறை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் ...