ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது.
ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.