இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இது எனது முதல் உரை; இந்த பிரம்மாண்டமான புதிய கட்டடத்தை நாட்டின் புதிய பாதை காணும் வழியாக நான் பார்க்கிறேன் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய ஜனதிபதி திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்றதில் உரையாற்றினார்.