அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், காணாமல்போன இந்திய மாணவியை காவல் துறை கண்டுபிடித்திருப்பது வியப்புக்குரிய வ ...
குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை பஞ்சாப் போலீஸாரின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில காவல்துறை அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.