பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தையொருவர் ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மகளிர் உரிமைத் தொகை விழாவில் அமைச்சர் உதயநிதி காலில் மூதாட்டி ஒருவர் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூதாட்டியை தடுக்க நினைத்து சற்றே பின்வாங்கினார் அமைச்சர்.
33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் வரவேற்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.