2023-ல் மருத்துவ உலகில் மேற்கொள்ளப்பட்ட சில சிகிச்சை முறைகள், பலரையும் ஆச்சர்யத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. அதில் ஒரு சில சிகிச்சைகள் குறித்தும், அதனால் காப்பாற்றப்பட்ட உயிர்களை பற்றியும் இ ...
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்னும் சற்றுநேரத்தில் மீட்கப்படவுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவுள்ளனர் ...