சென்னையில் காதல் விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்ட ...
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த மூன்றாவது நாளில் புதுமணத் தம்பதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை உட்பட4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.