"2015-ல் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்த முதல் மாநிலம் கர்நாடகா; ராகுல் வந்த பின்.." - மாணிக்கம் தாகூர்
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை
முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.