அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பைப் லைன் திட்டங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.
குலசேகரப்பட்டிணத்தில் இஸ்ரோவின் ஏவுதளம் அமைப்பதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீ ...
திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க காரணமென்ன விரிவாக பார்க்கலாம்.