தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகை முன் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு இன்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜாராம் கூறிய கருத்துகளை வ ...
புதிய தலைமுறையின் நேர்படபேசு நிகழ்ச்சி நேற்று, “வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு இந்தியா கற்றதும் பெற்றதும் என்ன?” எனும் தலைப்பில் நடந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, நோக்கம் என்ன என்பது குறித்து மாநில அரசின் முன்னாள் உள்துறை செயலாளரும் ஆளுநரின் செயலாளராக இருந்தவருமான ராஜகோபாலன் புதிய தலைமுறையுடன ...