ஆவடியில் வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி 2.5 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை பல கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம் சில இடங்களில் மழையால் விற்பனையும் பாதிக்கப்பட்டது.