விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரத்தில், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.